அழுவதா ! இல்லை சிரிப்பதா ! இந்த தலைப்பை நினைத்து…
அழுதுக்கொண்டு தான் பிறந்தேன். அழுகையுடனே இந்த பிள்ளையார் சுழி..
உ
இந்தியா என்றொரு நாடு.. அதில் ஆயிரத்து எட்டு வகையில் பிரிவுகள் மற்றும் பிளவுகள் இருந்தாலும்.. இந்தியா என்ற சொல் காஷ்மீர் முசல்மானையும் கன்னியாகுமரி இந்துவையும் ஒன்று சேர்க்கிரது . இந்த பதிவில், நான் எழுப்பும் கெள்வி, இந்த ஒற்றுமை தேவைதானா?
அது 1996 ஆம் வருடம், உலக கொப்பை கிரிக்கெட் விளையாட்டு.. இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று உலக கோப்பை மகுடம் சூடியது. இதில் இந்தியா, கொல்கத்தாவில் இடன் மைதாத்தில் நடந்த, அரை இறுதி ஆட்டத்தில், படு மோசமாக தொல்வி அடைந்ததை, யாரும் மறக்க முடியாது.
அன்று, தொற்றது. இந்திய அணி அல்ல. இந்தியாவின் ஒற்றுமை. சற்று விளக்கமாக கூறுகிறென். நான் சொல்வதை புரிந்துக்கொள்ள, ஜனத்தோகை பற்றி ஒரு சிறு அறிவு இருந்தால் போதும்.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையின் ஜனத்தோகை.. சுமார்.. இரண்டு கொடி.. ஆனால்.. இந்தியாவோ 100 கோடி.. சுமார் 50 ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் உள்ளடங்கிய நாடு. ஆனால், ஒரே அணி.
இதனால், 50 பேருக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் கடலில் கரைந்த உப்பு போல் கரைந்து தான் போய்விட்டது.
அதற்காக நான் இந்தியாவை பிரிக்க சொல்லவில்லை. இந்தியா 1947ல் ஒன்று செர்ந்தது பிரிவதற்காக அல்ல. இந்த உலகத்திற்கு ஒற்றுமையை விளக்குவதற்காக. இந்த ஒற்றுமை, உலகம் முழுவதும் பரவ வேண்டுமென்றால், இந்தியா ஒன்று சேர வேண்டும்.
ஆம்.. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் நாடு எங்கின்ற அந்தஸ்து வேண்டும். மற்றபடி, எந்த மாற்றமும் இல்லை. இந்திய மத்திய அரசின் பங்களிப்பு ஜ நா போல் இருந்தாலும், இன்று பொல் ஒரே இராணுவ பலம் வேண்டும். என்னுடைய கருத்துப்படி, ஜ நா விடம் இராணுவ பலம் இருந்தால் இந்தியாவிற்கு என்ன, இந்த உலகிற்கே வேறு இராணுவம் தேவையில்லை.
இதன் தொடர்ச்சி இனி வரும் பதிவில்…
இவை அனைத்தும் என்னுடைய எண்ணங்கள்.. மேலும் இது உறுதியானது அல்ல. இட் கீப்ஸ் ஆன் சேஞ்சிங் மச்சி…
Recent Comments